அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர்க்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
2022-09-13@ 07:49:10

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. வேலுமணிக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். சென்னை, கோவை, திருச்சி, செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் ஆவடியில் உள்ள பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். தமிழ்நாட்டில் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 13 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் 39 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாகன சோதனையின்போது பைனான்சியரிடம் ரூ.88,500 பறிமுதல்
ஒன்றிய பட்ஜெட் சிறப்பான பட்ஜெட்; அனைவருக்கும் பலன் அளிக்கும் பட்ஜெட்: பிரதமர் நரேந்திர மோடி கருத்து
முல்லைப்பெரியாறு அணையில் 5 பேர் கொண்ட துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு
கரூர் ஆட்சியர் காரை வழிமறித்தவர் மீது போலீஸ் வழக்குப்பதிவு..!!
நெல்லையில் 18 யூனிட் பாறைகள் திருடியவர் மாவட்ட கனிம அறக்கட்டளைக்கு ரூ.25,000 செலுத்தி ஜாமின் பெறலாம்: ஐகோர்ட் கிளை உத்தரவு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள தொகுதியில் கோயில் குடமுழுக்கு நடத்த கட்டுப்பாடுகள் விதிப்பு
தக்கலை ஞான மாமேதை பீரப்பா ஆண்டு விழாவை முன்னிட்டு பிப்.6ல் குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை..!!
தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
கல்வி, மருத்துவத்தை இரு கண்களாக கருதி திமுக செயல்பட்டு வருகிறது: பள்ளி கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
எடப்பாடி பழனிசாமி அணியின் செயல்பாட்டுக்கு உரிய நேரத்தில் பதில் தரப்படும்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி
சிகரெட் மீதான வரி உயர்வு: அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
செல்போனில் பயன்படுத்தப்படும் லித்தியம் அயன் பேட்டரிக்கு சுங்கவரி விலக்கு தொடரும்: நிதியமைச்சர் அறிவிப்பு
வரும் நிதியாண்டில் ரூ.12.31 லட்சம் கோடி கடன் வாங்க இலக்கு: நிதியமைச்சர் நிர்மலா அறிவிப்பு
வருமான வரிக்கான படிவத்தை எளிமையாக்க புதுப்பிக்கப்படும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!