வால்பாறை பகுதியில் சாரல் மழை
2022-09-09@ 14:15:59

வால்பாறை : வால்பாறை பகுதியில் கடந்த சாரல் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து நீடித்து வரும் கடும் குளிர் நீடிக்கிறது.வால்பாறை பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. மழையால் சிற்றோடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்து உள்ளதால், சோலையார் அணை தொடர்ந்து நீர் ததும்ப உள்ளது. 165 அடி உயரம் உள்ள அணையில் 161,5 அடி நீர்மட்டம் உள்ளது.
அணையில் இருந்து சேடல் பகுதியில் இருந்து 1084 கன அடி நீர் வழிந்து பரம்பிக்குளம் அணைக்கு செல்கிறது. அணைக்கு வினாடிக்கு 1910 கன அடி நீர் வரத்து உள்ளது. சின்னகல்லார் அணையில் இருந்து வெளியேறும் நீர் மலை குகை கால்வாயில் வெள்ளமலை எஸ்டேட்டில் உள்ள டனல் வழியாக வெளியேறி நடுமலையாற்றி கலந்து கூழாங்கல் ஆறு வழியாக சோலையார் அணை செல்கிறது. இந்நிலையில் வெள்ளமலை மட்டம் பள்ளத்தாக்கு பகுதியில் ஆறு நீர் ததும்ப காட்சியளிக்கிறது.
மேலும் செய்திகள்
மேலவளவு முருகேசன் கொலை வழக்கு!: 13 பேரின் முன்கூட்டிய விடுதலையை ரத்து செய்யகோரிய மனுக்களை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை..!!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 4-ம் வேட்புமனு தாக்கல் நிறைவு: ஒரே நாளில் நாளில் 16 பேர் வேட்புமனு தாக்கல்
திருமழிசையில் மண்புழு உரம் தயார் செய்யும் பணி
மறைமலைநகர் அருகே பட்டாக்கத்தியுடன் சுற்றி மிரட்டிய வாலிபர் கைது
காஞ்சிபுரத்தில் அண்ணா நினைவு தினம் திமுகவினர் அமைதி பேரணி அனைத்துகட்சியினர் மரியாதை
டெல்டாவில் நள்ளிரவு வரை மழை; அறுவடைக்கு தயாராக இருந்த 70,000 ஏக்கர் சம்பா மூழ்கியது: 9,000 ஏக்கரில் உப்பு உற்பத்தி பாதிப்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!