மதரஸாவில் படித்து வந்த மாணவனின் உடல் மீட்பு: அரியானா போலீஸ் விசாரணை
2022-09-06@ 17:59:43

சண்டிகர்: அரியானா மதரஸாவில் படித்து வந்த மாணவனின் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரியானா மாநிலம் நுஹ் அடுத்த சோகா என்ற கிராமத்தில் அமைந்துள்ள மதரஸாவில் படிக்கும் 11 வயது சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீஸ் ஏஎஸ்பி உஷா குண்டு கூறுகையில், ‘மத்ரஸா வளாகத்தில் உள்ள அறையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மண்டிகெடா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
உயிரிழந்த சிறுவன் மதரஸாவில் சுமார் ஒரு வருடமாக படித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக சிறுவன் வீட்டிற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை. போலீசில் புகார் அளித்த நிலையில், தற்போது சிறுவனின் சடலம் மதரஸா பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார்.
மேலும் செய்திகள்
அயோத்தி ராமர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டெல்லி ஆசாமியை தேடும் உ.பி போலீஸ்
அன்னைத் தமிழ் நிலத்திற்குப் பெயரை மீட்டளித்தவரின் நினைவாக என்றும் மிளிர்கிறது நம் தமிழ்நாடு: அண்ணா நினைவு நாளையொட்டி கனிமொழி எம்பி ட்வீட்
17ம் தேதி திறக்கப்பட இருந்த நிலையில் புதிய தலைமைச்செயலகத்தில் தீ விபத்து: தெலங்கானாவில் அதிகாலை பரபரப்பு
கேரள பட்ஜெட் இன்று தாக்கல் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த 2,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு
அதானி விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட அமளியால் நாடாளுமன்றம் திங்கள் வரை ஒத்திவைப்பு
இடைத்தேர்தலை அறிவிக்க 6 மாதம் அவகாசம் இருந்த போதிலும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அவசர அவசரமாக அறிவித்தது ஏன்?: அதிமுக மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!