சென்னை மெரினா கடற்கரையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவோரை கண்காணிக்க குழு
2022-09-06@ 14:11:32

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தும் கடைகள், குப்பைகளை கொட்டும் நபர்களை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. மண்டலா அலுவலர் தலைமையிலான குழுவில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 16 பேர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். மாலை 4 மணி முதல் இரவு 12 மணி வரை குழு கண்காணித்து அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபடும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள்
சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகள் நாளை செயல்படும்: முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு
பழனிசாமி தரப்பு கோரிக்கையை ஏற்க முடியாது: உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் திட்டவட்டம்
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்தது
கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ரூ.33 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு எழுத்துபூர்வமாக பதில்
மதுரை தெற்கு வெளி வீதி பகுதியை சேர்ந்த இளம்பெண் படுகொலை
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா தொகுதி காங்கிரஸ் எம்.பி பிரனீத் கவுர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம்
மார்ச் 26 முதல் சென்னை - வளைகுடா நாடுகளுக்கு மீண்டும் கோடை கால விமான சேவை தொடக்கம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் 4ம் நாளில் 16 பேர் வேட்புமனு தாக்கல்
மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் உள்பட 2 பேர் கைது
வணிகவரித்துறையின் கடந்த நிதி ஆண்டு மொத்த வரி வசூலை ஜனவரி மாதத்திலேயே கடந்து வணிக வரித்துறை சாதனை: அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு
காரைக்கால் - கும்பகோணம் பிரதான சாலையில் வாய்க்கால் பாலத்தில் உடைப்பு
செம்பட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் ரூ. 35 லட்சம் வணிகம்
வணிக வரித்துறைக்கு ரூ.1.06 லட்சம் கோடி வருவாய்: அமைச்சர் மூர்த்தி தகவல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் அமமுக வேட்பாளர் சிவபிரசாந்த் வேட்புமனு தாக்கல்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!