ஆப்கானிஸ்தானில் ரஷ்ய தூதரகம் அருகே பயங்கர குண்டுவெடிப்பு: 2 அதிகாரிகள் பலி
2022-09-06@ 00:54:03

காபூல்: ஆப்கான் தலைநகர் காபூலில் ரஷ்ய தூதரகம் அமைந்துள்ளது. நேற்று காலை வழக்கம் போல் தூதரகம் பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தது. விசா பெறுவதற்காக பொதுமக்கள் பலர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். விண்ணப்பதாரர்களின் பெயர்களை அறிவிப்பதற்காக தூதரக அதிகாரிகள் வெளியே வந்துள்ளனர். அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்து சிதறியது. இதில் தூதரக அதிகாரிகள் இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபகமாக உயிரிழந்தனர். மேலும் 15 பேர் உயிரிழந்து இருக்கலாம் அல்லது காயமடைந்து இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. ஆனால் இது குறித்த விவரங்களை ரஷ்ய தூதரகம் வௌியிடவில்லை. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
மேலும் செய்திகள்
மெல்ல மெல்ல குறையும் கொரோனா: உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 67.61 கோடியாக அதிகரிப்பு.! 67.71 லட்சம் பேர் உயிரிழப்பு
மேகாலயாவில் 5 ஆண்டுகளில் 5 லட்சம் வேலைவாய்ப்புகள்முதல்வர் கான்ராட் வாக்குறுதி
விக்கிபீடியாவை முடக்கியது பாகிஸ்தான்
75வது சுதந்திர தின கொண்டாட்டம் இலங்கை தனது தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும்: அதிபர் ரணில் வலியுறுத்தல்
இஸ்ரோ-நாசா இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைக்கோளை இந்தியாவுக்கு அனுப்ப தயார்: சம்பிரதாயப்படி அமெரிக்காவில் தேங்காய் உடைத்து வழியனுப்பல்
சூரிய குடும்பத்தில் வியாழனில் தான் அதிக நிலாக்கள்: புதிதாக 12 கண்டுபிடித்ததால் 92ஆக உயர்வு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!