SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிமுக அலுவலகம் தொண்டர்கள் தாக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை: சி.வி.சண்முகம் பேட்டி

2022-09-03@ 13:02:40

சென்னை: அதிமுக அலுவலகம் தொண்டர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக எனது புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று சி.வி சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார். தாக்குதல் நடந்து 50 நாட்களுக்கு மேல் ஆகியும் ஓபிஎஸ், அவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னையில் பேட்டி அளித்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்