முடிச்சூர் ஊராட்சியில்‘நம்ம ஊரு சூப்பர்’சுகாதார பிரசாரம்
2022-08-21@ 01:02:27

தாம்பரம்: தமிழக முழுவதும் ஊரக வளர்ச்சி துறை சார்பில், கிராமப்புறங்களில் தீவிர சுகாதார பணிகளை செய்ய ‘நம்ம ஊரு சூப்பர்’என்ற சிறப்பு பிரசாரம் தொடங்கியது. அக்டோபர் 2ம் தேதி வரை நடைபெறும் ‘நம்ம ஊரு சூப்பர் பிரசாரம் மூலம் கிராமப்புறங்களில் சுகாதார பணிகளில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், அரசு கட்டிடங்கள், ஊராட்சி பகுதிகளில் தீவிர தூய்மை பணிகள் செய்து, பொதுமக்களிடையே சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, முடிச்சூர் ஊராட்சி, அன்னை இந்திரா நகர் பகுதியில் நடைபெற்ற ‘நம்ம ஊரு சூப்பர்’பிரசார தொடக்க நிகழ்ச்சியில், முடிச்சூர் ஊராட்சி அரசு நடுநிலை பள்ளியில் ஊராட்சி செயலர் வாசுதேவன் தலைமையில் தீவிர தூய்மை பணி நடைபெற்றது. இதில் பத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பள்ளியை தூய்மைப்படுத்தினர்.
மேலும் செய்திகள்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணியில் நெடுஞ்சாலை, பொதுப்பணி துறையில் 1,083 காலியிடங்கள்: தேர்வுக்கு மார்ச் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம், டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
கூட்டணி கட்சியின் உட்கட்சி பிரச்னையில் தலையிட மாட்டோம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி வேட்பாளருக்கு ஆதரவு: பாஜ தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி
அதிமுக வேட்பாளராக தென்னரசு போட்டியிடுவார் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தமிழ்மகன் உசேன் கடிதம்
அமெரிக்காவில் உயிரிழப்பு, பார்வை பறிபோன விவகாரம் சென்னை கண் சொட்டு மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை: ஒன்றிய அரசு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் செயல்படும் 88 கோயில்களின் செலவுக்காக ரூ.3 கோடி அரசு மானியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!