பெசன்ட் நகர் கடற்கரையில் சென்னை தின நிகழ்ச்சி தொடங்கியது
2022-08-20@ 17:00:29

சென்னை: பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் இன்று முதல் 2 நாட்கள் நடைபெறும் சென்னை தின நிகழ்ச்சி தொடங்கியது. மாலை 3.30 மணி முதல் இரவு 11.30 மனை வரை பொழுதுபோக்கு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. செல்பி பூத்கள், உணவு விற்பனை கடைகள் அமைக்கப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் பார்வையிடுகின்றனர்.
மேலும் செய்திகள்
தேனி மாவட்டம் போடி அருகே கோழி பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4,000 கோழிக்குஞ்சிகள் உயிரிழப்பு..!!
பழனிசாமி தரப்பு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் போட்டி?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக தென்னரசுவே தொடர்வார்: அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவிப்பு
மழையால் பாதித்த விவசாயி, மீனவர், உப்பள தொழிலாளருக்கு உடனே நிவாரணம் தர வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு பழனிசாமி வலியுறுத்தல்
சென்னை கொடுங்கையூரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் தீ விபத்து..!!
88 கோயில்களின் பராமரிப்பு செலவிற்கு அரசு மானியமாக ரூ.3 கோடி நிதி உதவி வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீ விபத்து..!!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் தெப்பத்திருவிழா தொடங்கியது..!!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் போட்டியில் இருந்து பன்னீர்செல்வம் தரப்பு வாபஸ் பெற உள்ளதாக தகவல்
வரத்து குறைவு: சத்தியமங்கலம் மலர்சந்தையில் மல்லிகைப்பூ விலை கிலோ ரூ.2,050க்கு விற்பனை..!!
அரசியல் கண்ணோட்டத்தில் பட்ஜெட் போடப்படவில்லை: ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பேட்டி
கர்நாடக தேர்தலுக்கான பாஜக மேலிட இணை பொறுப்பாளராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை நியமித்தார் ஜே.பி. நட்டா..!!
தமது ஆதரவு நிர்வாகிகளுடன் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே ஆலோசனை..!!
எம்.பி.சி. இடஒதுக்கீட்டில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் சாரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவு..!!
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!