ஆரணி பஸ் நிலையத்தில் உள்ள ஓட்டலில் வழங்கிய காடை பிரையில் புழுக்கள்
2022-08-19@ 00:53:35

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் பழைய பஸ் நிலையம் அருகே அசைவ ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு 2 வாலிபர்கள் மதிய உணவு சாப்பிட்டுள்ளனர். அப்போது அவர்களுக்கு வழங்கப்பட்ட காடை பிரையில் புழுக்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
ஓட்டல் உரிமையாளர், அவை புழுக்கள் இல்லை. முட்டையை ப்ரை செய்யும்போது, அதன் கொழுப்பு சில நேரங்களில் திரிதிரியாக மாறி புழுக்களை போல் தெரியும் என கூறியுள்ளார்.
இதுகுறித்து அந்த வாலிபர்கள், ஆரணி உணவு பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சென்று, உணவு மாதிரிகளை சேகரித்து சேலத்திற்கு அனுப்பி வைத்தனர். அதன் முடிவுகள் வந்த பின்னரே ஓட்டல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
கல்லூரி மாணவி தீக்குளித்து சாவு: போனில் பேசியவருக்கு வலை
திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
மாநில அரசு கோரிக்கை வைத்தால் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்: ஒன்றிய அமைச்சர் தகவல்
அரக்கோணம் அருகே கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற விஏஓ
புதுவையிலும் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க உத்தரவு
பக்தர்கள் ‘அரோகரா’ கோஷம் முழங்க பழநியில் தைப்பூச திருவிழா தேரோட்டம் கோலாகலம்: பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!