நிதிஷ் கூட்டணி ஆட்சி பீகாரில் காங்.குக்கு 3 அமைச்சர் பதவி
2022-08-15@ 05:54:11

பாட்னா: பீகாரில் காங்கிரசுக்கு 3 அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது. பீகாரில் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார், பாஜ.வை கழற்றி விட்டு, லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளார். ஆர்ஜேடி. தலைவர் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகி உள்ளார்.
இந்நிலையில், இந்த கூட்டணி அரசில் காங்கிரசுக்கு 3 அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது. இது குறித்து அம்மாநில காங்கிரஸ் தலைவர் பக்த சரண் தாஸ் கூறும் போது, ‘’ 2 காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் நாளை பதவியேற்று கொள்வார்கள். நிதிஷ் குமார் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் போது மேலும் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும்,’ என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிகளுக்காக, 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்தார் ஓ. பன்னீர்செல்வம்
உச்சநீதிமன்றத்தில் 30ம் தேதி இரட்டை இலை வழக்கு விசாரணை எடப்பாடி, ஓபிஎஸ் அவசர ஆலோசனை: நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகே வேட்பாளரை அறிவிக்க இருவரும் முடிவு
சொல்லிட்டாங்க...
வரும் 30ம் தேதி ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியுடன் கமல்ஹாசன் கட்சி இணைப்பு? சமூக வலைதள பதிவால் பரபரப்பு
மருத்துவத்துறையில் காலியாக உள்ள இயக்குனர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேமுதிக பொறுப்பாளர்கள் விஜயகாந்த் அறிவிப்பு
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!