SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரக்‌ஷா பந்தன் நிகழ்ச்சி

2022-08-12@ 01:13:27

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பிரம்ம குமாரிகள் இயக்கத்தின் சார்பில் ரக்ஷா பந்தனையொட்டி ராக்கி கயிறு கட்டும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது, அமைதியும், சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் ரக்ஷா பந்தன் நாளையொட்டி, சகோதர உணர்வை பேணிக்காக்கும் வகையில் ராக்கி கயிறு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில், பிரம்ம குமாரிகள் இயக்கத்தின் நிர்வாகி அகிலா தலைமையில் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில், காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி மற்றும் காஞ்சிபுரம் போலீஸ் எஸ்பி சுதாகர் உள்ளிட்ட அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் ராக்கி கயிறு கட்டி இனிப்புகளை வழங்கி ரக்‌ஷா பந்தன் கொண்டாடினார்கள்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

  • baaagh11

    பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!

  • somaliya-dead-2

    சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

  • aus-fish-21

    ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்