காஞ்சிபுரத்தில் இன்று 8வது தேசிய கைத்தறி தின விழா; அமைச்சர் தா மோ.அன்பரசன் பங்கேற்பு
2022-08-07@ 02:20:17

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் 8-வதுதேசிய கைத்தறி தின விழா காஞ்சிபுரம் பாபு திருமண மண்டபத்தில் இன்று 7ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. விழாவிற்கு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமை தாங்குகிறார். கைத்தறித்துறை துணை இயக்குனர் தெய்வானை முன்னிலை வைக்கிறார்.
இதில் சிறப்பு விருந்தினராக சிறு குறு மற்றும் தொழில் நிறுவனங்களின் அமைச்சர் அமைச்சர் தா.மோ அன்பரசன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். இதில் எம்பிக்கள் டி. ஆர். பாலு, ஜி. செல்வம், எம்எல்ஏக்கள் க. சுந்தர், ஏழலரசன், செல்வப் பெருந்தகை, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகின்றனர். முடிவில் முருகன் பட்டு கூட்டுறவு சங்க உதவி இயக்குனர் விஸ்வநாதன் நன்றி கூறுகிறார்.
மேலும் செய்திகள்
சென்னையில் பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில் என அனைத்திலும் பயணிப்பதற்கான ஒரே டிக்கெட் முறை 2024 தொடக்கத்தில் அறிமுகம்
சென்னையையடுத்த ஆவடி அருகே ஜிம் மாஸ்டரும், ஆணழகனுமான ஆகாஷ் ரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு
ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்ற 2.50 லட்சம் பேரில் 20 ஆயிரத்திற்கும் குறைவான ஆசிரியர்களே தேர்ச்சி!!
நிர்பயா திட்டத்தின் கீழ் ரூ. 78.58 லட்சம் மதிப்பீட்டில் 830 எல்இடி மின்விளக்குகள்: அமைச்சர் தொடங்கி வைத்தார்
ஆர்.கே.நகர் கொருக்குப்பேட்டை பகுதியில் இந்த ஆண்டே கூட்டுறவு வங்கி தொடங்கப்படும்: அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு
ஆன்லைனில் வேலை தேடிய பெண் இன்ஜினியரிடம் ரூ. 92 ஆயிரம் அபேஸ்
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!