ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் அளித்து தமிழக அரசு உத்தரவு
2022-07-15@ 07:37:20

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த நவம்பர் 17-ல் பரோலில் வெளியே வந்த நிலையில் ரவிச்சந்திரனுக்கு 10-வது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. ரவிச்சந்திரன் மற்றும் அவரது தாயார் உடல்நிலை கருதி மேலும் 30 நாட்கள் பரோலை தமிழக அரசு அளித்துள்ளது.
மேலும் செய்திகள்
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள மிகப்பெரிய ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து..!!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.44,480க்கு விற்பனை..!!
அம்பாசமுத்திரம் பல் பிடுங்கிய விவகாரத்தில் பாதித்த 5 பேரிடம் சார் ஆட்சியர் இன்று விசாரணை..!!
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள், மருத்துவர்களுக்கு மாஸ்க் கட்டாயம் அமல்..!!
இந்தியாவில் தங்க நகைகளில் 6 இலக்க HUID எண் மற்றும் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் நடைமுறை அமல்..!!
கிரத்பூர் சகாப்-சி அனந்த்பூர் சாகிப்-நங்கல்-உனா சுங்கச்சாவடிக்கு கட்டணம் கிடையாது: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவிப்பு
சென்னையில் மின்சார ரயில்களின் சேவை இன்று முதல் ஏப்ரல் 25 வரை மாற்றம்
தேனாம்பேட்டை கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது
பாட்டியாலா சிறையிலிருந்து இன்று சித்து விடுதலை
செங்கல்பட்டு சொத்து தகராறில் அண்ணனை கொன்ற தம்பி கைது
கள்ளக்குறிச்சி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
சென்னை ஐஐடி மாணவர் தற்கொலை
ஏப்-01: இன்று பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை
கொரோனாவுக்கு உலக அளவில் 6,831,495 பேர் பலி
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!