புதுச்சேரி அருகே கடன் தொல்லையால் மனைவி, 2 குழந்தைகளை கொன்றுவிட்டு ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை
2022-07-07@ 13:58:28

புதுச்சேரி: புதுச்சேரி அருகே மனைவி, மகள், மகனை கொன்றுவிட்டு ஆட்டோ ஓட்டுநர் தியாகராஜன் தூக்கிட்டு தற்கொலை செய்தார். கடன் தொல்லை காரணமாக குடும்பத்தினரை கொன்றுவிட்டு ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் தகவல் தெரிவித்தது.
மேலும் செய்திகள்
முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான பீகார் மாநில அமைச்சரவையில் 31 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
மதுரை ஆதீன மடத்துக்கு சொந்தமான இடத்தை அளவீடு செய்து கொடுக்க வேண்டும்: ஐகோர்ட் மதுரை கிளை
டாஸ்மாக் கடைகளில் ஆக.14-ம் தேதி ஒரே நாளில் ரூ.273.92 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை
விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை வசூலிக்கும் அமைப்புகள் எவை எவை: உயர்நீதிமன்றம் கேள்வி
இறந்த மனிதனை நிம்மதியாக தகனம் செய்வதில் கூட பிரச்சினையா?.: ஐகோர்ட் கிளை கேள்வி
கோகுல்ராஜ் கொலை வழக்கில் அவரது தாய் சித்ரா ஐகோர்ட் கிளையில் இடையீட்டு மனு தாக்கல்
ஐ.எப்.எஸ் நிறுவன மோசடி வழக்கில் மேலும் 2 முகவர்கள் கைது: பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ்
மிக விரைவில் 79 புதிய மருத்துவமனைகள் மக்களின் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தாராபுரத்தில் தேசியக்கொடியை அவமதித்ததாக தனியார் பள்ளி ஆசிரியர் கைது..!
பொறியியல் படிப்பில் சேர்வதற்கான ரேண்டம் எண் இந்தாண்டு இல்லை.: அமைச்சர் பொன்முடி
ஆனைகட்டி அருகே காயத்துடன் இருக்கும் யானைக்கு சிகிச்சை தர கேரள வனத்துறையுடன் பேச்சு.: வனத்துறை செயலாளர் அகவல்
சென்னை மாதவரத்தில் ரூ.8 கோடி மதிப்பில் ஆவின் ஆய்வக கட்டடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்..
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் பொன்முடி
குளித்தலை கடமனேஸ்வரர் கோயில் காவிரி ஆற்றில் முழ்கி ஒருவர் உயிரிழந்த நிலையில் இருவர் மாயம்..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!