கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் நீர்வரத்து 5000 கனஅடியாக அதிகரிப்பு
2022-07-07@ 12:22:52

பெங்களூரு: கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து நீர் வெளியேற்றம் வினாடிக்கு 5,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு மாவட்டங்களில் 3 நாட்களாக கனமழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து உயர்ந்துள்ளது. கனமழையால் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து 22,000 கனஅடியில் இருந்து 33,000 கனஅடியாக உயர்ந்துள்ளது.
மேலும் செய்திகள்
மொத்தவிலை பணவீக்க விகிதம் தொடர்ந்து இரட்டை இலக்கத்திலேயே நீடித்து வருவதாக ஒன்றிய அரசு தகவல்
22-வது காமன்வெல்த் போட்டியில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்களுக்கு பரிசுத் தொகை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
கிராமங்களில் கோயில் திருவிழா நடத்த போலீசாரிடம் அனுமதி பெறவேண்டிய அவசியமில்லை.: ஐகோர்ட் கிளை
சென்னை அண்ணாசாலையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு.: வானிலை மையம் தகவல்
நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை விதித்த அபாரதத்துக்கு இடைக்கால தடை: சென்னை உயர்நீதிமன்றம்
ஜம்மு-காஷ்மீர் ராணுவ வீரர்கள் 39 பேருடன் சென்ற பேருந்து சாலையோர உள்ள ஆற்றில் கவிழ்ந்து விபத்து..!
பச்சையப்பன், மாநிலக் கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 10 பேர் மீது வழக்குப்பதிவு
முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான பீகார் மாநில அமைச்சரவையில் 31 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
மதுரை ஆதீன மடத்துக்கு சொந்தமான இடத்தை அளவீடு செய்து கொடுக்க வேண்டும்: ஐகோர்ட் மதுரை கிளை
டாஸ்மாக் கடைகளில் ஆக.14-ம் தேதி ஒரே நாளில் ரூ.273.92 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை
விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை வசூலிக்கும் அமைப்புகள் எவை எவை: உயர்நீதிமன்றம் கேள்வி
இறந்த மனிதனை நிம்மதியாக தகனம் செய்வதில் கூட பிரச்சினையா?.: ஐகோர்ட் கிளை கேள்வி
கோகுல்ராஜ் கொலை வழக்கில் அவரது தாய் சித்ரா ஐகோர்ட் கிளையில் இடையீட்டு மனு தாக்கல்
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!