உயர்நீதிமன்ற அதிகாரத்தில் தலையிட முடியாது: உச்சநீதிமன்ற நீதிபதிகள்
2022-07-06@ 11:56:59

டெல்லி: அதிமுக உட்கட்சி விவகாரங்களை பொதுக்குழுவில் தீர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற அதிகாரத்தில் தலையிட முடியாது எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஜூன் 23-ம் தேதியே பொதுக்குழு நடந்து முடிந்த நிலையில் இப்போது ஏன் முறையீடு என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் செய்திகள்
பீகார் மாநில முதல்வராக 8-வது முறையாக பதவியேற்று கொண்டார் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார்
தமிழகத்திற்கு வழங்கவேண்டிய வரி பங்கில் ரூ.4,758 கோடி நிதியை விடுவித்தது ஒன்றிய அரசு
தங்கக்கடத்தல் வழக்கில் சொப்னா சுரேஷ் வாக்குமூலத்தை கேட்ட சரிதா நாயர் மனு தள்ளுபடி
அதிக வட்டி என்றால் மக்கள் ஏமாற கூடாது: பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு எஸ்.பி.ஜெயச்சந்திரன் பேட்டி
நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும்.: வானிலை மையம் தகவல்
ரக்க்ஷாபந்தன் பண்டிகையை ஒட்டி அரியானா அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இன்று இலவச பயணம்: அரியானா முதல்வர் அறிவிப்பு
செஸ் ஒலிம்பியாட் போட்டி: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டு
கோட்டபாய ராஜபக்ச சிங்கப்பூரிலிருந்து நாளை தாய்லாந்தில் தஞ்சமடைய உள்ளதாக தகவல்
1,000 ஆண்டு பழமையான 5 சிலைகள் உட்பட 7 உலோக சிலைகள் பறிமுதல்: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தகவல்
கோவையில் BMW காரில் கஞ்சா விற்ற வியாபாரிகள் கைது.: 21 கிலோ கஞ்சா, BMW கார் பறிமுதல்
கள்ளக்குறிச்சி கலவர வழக்கின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை அளிக்க சிபிசிஐடிக்கு உத்தரவு
புதுச்சேரியின் முழுமையான பட்ஜெட்டை விரைவில் முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்வார்.: சபாநாயகர் செல்வம்
செஸ் ஒலிம்பியாட் தொடரில் வெண்கலம் பதக்கம் வென்ற இரு இந்திய அணிகளுக்கும் தலா ரூ.1 கோடி பரிசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
அதிமுக அலுவலக சாவியை இபிஎஸ் தரப்பினரிடம் ஒப்படைத்த விவகாரம்: ஆகஸ்ட் 19-ம் தேதிக்கு முன் அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!