விம்பிள்டன் டென்னிஸ்: 3வது சுற்றில் மரியா சக்கரி ஏஞ்சலிக் கெர்பர் தோல்வி
2022-07-02@ 17:11:28

லண்டன்: கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்துவருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் 3வதுசுற்றில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் ஜோகோவிச், இத்தாலியின் ஜன்னிக் சின்னர், இங்கிலாந்தின் கேமரூன் நோரி, ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
மகளிர் ஒற்றையரில் 3வது சுற்றில், கிரீசின் மரியா சக்கரி, 3-5, 5-7 என்ற செட் கணக்கில், ஜெர்மனியின் தட்ஜானா மரியாவிடம் தோல்விஅடைந்தார். பிரான்சின் கரோலின் கார்சியா, 7-6, 7-6 என்ற செட் கணக்கில் சீனாவின் ஜாங் ஷூவாயை வீழ்த்தினார். ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர், 4-6, 5-7 என பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்சிடம் தோல்வி அடைந்து வெளியேறினார். இங்கிலாந்தின் ஹீதர்வாட்சன், 7-6,6-2 என ஸ்லோவேனியாவின் காஜாஜூவனையும், துனிசியாவுன் ஓன்ஸ் ஜாபீர், 6-2,6-3 என பிரான்சின் டயான் பாரியையும் வீழ்த்தி கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்தனர்.
மேலும் செய்திகள்
அர்ஜன்டீனா அணிக்காக 100 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் மெஸ்ஸி!
காலிறுதியில் ரைபாகினா: காயத்தால் விலகினார் பியான்கா
பாகிஸ்தானுக்கு ஆறுதல் வெற்றி: தொடரை கைப்பற்றியது ஆப்கானிஸ்தான்
சில்லி பாயின்ட்...
புஜாராவை அவுட்டாக்குவது எளிதல்ல: ஹேசல்வுட் புகழாரம்
அருங்காட்சியகத்தில் மெஸ்ஸி சிலை
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!