மராட்டிய மாநில முதலமைச்சராக சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பார்: பாஜகவின் பட்னாவிஸ் அறிவிப்பு
2022-06-30@ 16:43:02

மும்பை: மராட்டிய மாநில முதலமைச்சராக சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பார் என பாஜகவின் பட்னாவிஸ் அறிவித்துள்ளார். இன்று இரவு 7.30 மணிக்கு ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார். பாஜகவின் பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
குற்றாலம் வனசாரகத்திற்குட்பட்ட பகுதிகளில் குரங்குகளுக்கு உணவளிப்பதற்கு தடை விதித்தது வனத்துறை..!!
விசைத்தறி, கைத்தறி நெசவாளர்களுக்கு மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு
புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!!
மதுரை மாவட்டம் கீழக்கரை கிராமத்தில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழ்நாடு அரசு..!!
இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் வாகனசோதனை: ரூ.62,500 பறிமுதல் செய்தது தேர்தல் பறக்கும் படை..!!
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே மழையால் பாதித்த பயிர்களை ஆய்வு செய்தார் பாமக தலைவர் அன்புமணி..!!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளரை நிறுத்த வேண்டும்: அண்ணாமலை பேட்டி
பழனிசாமி தரப்பு வேட்பாளரை ஓ.பன்னீர்செல்வம் ஆதரிக்க வேண்டும்: அண்ணாமலை பேட்டி
தேனி மாவட்டம் போடி அருகே கோழி பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4,000 கோழிக்குஞ்சிகள் உயிரிழப்பு..!!
பழனிசாமி தரப்பு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் போட்டி?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக தென்னரசுவே தொடர்வார்: அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவிப்பு
மழையால் பாதித்த விவசாயி, மீனவர், உப்பள தொழிலாளருக்கு உடனே நிவாரணம் தர வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு பழனிசாமி வலியுறுத்தல்
சென்னை கொடுங்கையூரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் தீ விபத்து..!!
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!