சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிக்காக 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: தமிழ்நாடு அரசு
2022-06-26@ 14:55:47

சென்னை: சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்காக 15 ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழ்நாடு அரசு நியமித்தது: சென்னை மாநகராட்சியில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள 15 மண்டலங்களுக்கு தலா ஒரு ஐஏஎஸ் அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்குவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகள்
75வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில் தங்களது வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி வைக்க சென்னை மாநகராட்சி வேண்டுகோள்
பொங்கல் பண்டிகைக்கு வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்: அமைச்சர் காந்தி அறிவிப்பு
கனியாமூர் கலவரம் தொடர்பான வழக்கில் மேலும் ஒருவர் கைது
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் குடும்பதிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்
வணிகவியலில் டிப்ளமோ படித்த மாணவர்களை நேரடியாக B.Com, 2-ம் ஆண்டில் சேர்க்க மறுக்க கூடாது: கல்லூரிக் கல்வி இயக்கம்
ஊட்டி அருகே கனமழை காரணமாக கான்க்ரீட் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து சேதம்
பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்ற அவதூறு வழக்கு: கனல் கண்ணனின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!
தமிழக மீனவர்கள் 9 பேருக்கு ஆக.25 வரை காவல்: இலங்கை நீதிமன்றம் உத்தரவு
குலசேகரப்பட்டினம் பகுதியில் புதிய ஏவுதளத்திற்கான கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்
தமிழ்நாட்டில் முகக்கவசம் கட்டாயம் என்ற அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனு அபராதத்துடன் தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம்...
பவானிசாகர் அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்கு கீழ்பவானி திட்டப் பிரதானக் கால்வாய் மதகுகள் மூலமாக தண்ணீர் திறந்துவிட ஆணை
உத்தரபிரதேசம் யமுனா நதியில் படகு கவிழ்ந்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு
பாஜகவை ஓர் ஆக்டோபஸ் என கலைஞர் கூறியது உண்மை: முத்தரசன்...
வருமான வரியாக சேகர் ரெட்டி ரூ.2,682 கோடி செலுத்த வேண்டும் என்ற வருமான வரித்துறை உத்தரவு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் ஆணை...
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!