கர்நாடகா மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு: போலீஸ் விசாரணை
2022-06-26@ 11:23:24

கர்நாடகா:கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர். கல்யல் புல் கிராமத்தை சேர்ந்த 7 பேர் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கார் விபத்தில் 7 பேர் உயிரிழந்தது குறித்து மரிஹா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
மேலும் செய்திகள்
நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு.: வானிலை மையம் தகவல்
நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை விதித்த அபாரதத்துக்கு இடைக்கால தடை: சென்னை உயர்நீதிமன்றம்
ஜம்மு-காஷ்மீர் ராணுவ வீரர்கள் 39 பேருடன் சென்ற பேருந்து சாலையோர உள்ள ஆற்றில் கவிழ்ந்து விபத்து..!
பச்சையப்பன், மாநிலக் கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 10 பேர் மீது வழக்குப்பதிவு
முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான பீகார் மாநில அமைச்சரவையில் 31 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
மதுரை ஆதீன மடத்துக்கு சொந்தமான இடத்தை அளவீடு செய்து கொடுக்க வேண்டும்: ஐகோர்ட் மதுரை கிளை
டாஸ்மாக் கடைகளில் ஆக.14-ம் தேதி ஒரே நாளில் ரூ.273.92 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை
விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை வசூலிக்கும் அமைப்புகள் எவை எவை: உயர்நீதிமன்றம் கேள்வி
இறந்த மனிதனை நிம்மதியாக தகனம் செய்வதில் கூட பிரச்சினையா?.: ஐகோர்ட் கிளை கேள்வி
கோகுல்ராஜ் கொலை வழக்கில் அவரது தாய் சித்ரா ஐகோர்ட் கிளையில் இடையீட்டு மனு தாக்கல்
ஐ.எப்.எஸ் நிறுவன மோசடி வழக்கில் மேலும் 2 முகவர்கள் கைது: பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ்
மிக விரைவில் 79 புதிய மருத்துவமனைகள் மக்களின் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தாராபுரத்தில் தேசியக்கொடியை அவமதித்ததாக தனியார் பள்ளி ஆசிரியர் கைது..!
பொறியியல் படிப்பில் சேர்வதற்கான ரேண்டம் எண் இந்தாண்டு இல்லை.: அமைச்சர் பொன்முடி
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!