மாவட்ட நூலக ஆணைக்குழுவிற்கு சொந்தமான 4 வாகனங்கள் ஏலம்: கலெக்டர் தகவல்
2022-06-25@ 01:13:37

சென்னை: மாவட்ட நூலக ஆணைக்குழுவிற்கு சொந்தமான 4 வாகனங்கள் ஏலமிடப்படுவதாக சென்னை கலெக்டர் அமிர்த ஜோதி தெரிவித்துள்ளார். சென்னை மாவட்ட கலெக்டர் சு.அமிர்த ஜோதி வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழுவிற்கு சொந்தமான மகேந்திரா பொலிரோ வாகனம் மற்றும் மூன்று அம்பாஸிடர் வாகனங்கள் ஆகிய நான்கு வாகனங்கள் அலுவலக பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டது. இவ்வாகனங்கள் பழுது ஏற்பட்டு இருப்பு நீக்கம் செய்ய வேண்டி தமிழ்நாடு மோட்டார் வாகனப் பராமரிப்புத்துறை இயக்ககத்தின் தொழில் நுட்ப வல்லுநர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கழிவு செய்யப்பட ஆணை பெறப்பட்டுள்ளது.
எனவே, சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழுவிற்கு சொந்தமான கழிவு நீக்கம் செய்யப்பட்ட மகேந்திரா பொலிரோ வாகனம் மற்றும் மூன்று அம்பாஸிடர் வாகனங்கள் ஆகிய நான்கு வாகனங்களை உள்ளது உள்ளபடி ஏல விற்பனை மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் முழு விவரங்களை www.tamilnadupubliclibraries.org என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
மருத்துவருக்கு ஓய்வூதிய பணப்பலன் வழங்க ரூ. 30,000 லஞ்சம் வாங்கிய மருத்துவமனை ஊழியர் கைது
ஆவடி அருகே பரபரப்பு ரத்த வாந்தி எடுத்து ஜிம் மாஸ்டர் திடீர் மரணம்: இரண்டு கிட்னி செயலிழப்புக்கு ஸ்டீராய்டு மருந்து காரணமா?
பத்திரப்பதிவுக்கு லஞ்சம் பெற்ற பல்லாவரம் சார்பதிவாளர் இடைத்தரகர் கைது: லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி
ரூ. 44 கோடி மதிப்பீட்டில் சென்னை குடிநீர் ஆதாரமாக மாதவரம் ரெட்டேரி மாற்றப்படும்: அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு
160 ஏக்கர் அரசு நிலத்துக்கான வாடகை பாக்கி ரூ. 731 கோடியை ஒரு மாதத்தில் செலுத்த வேண்டும்: கிண்டி ரேஸ் கிளப்புக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
வேளச்சேரிக்கு பிரத்யேகமாக ஒரு மின்நிலையம் அமைக்க வேண்டும்: பேரவையில் அசன் மவுலானா வலியுறுத்தல்
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!