அசாம் வெள்ளம் 54 லட்சம் பேர் பாதிப்பு
2022-06-24@ 00:06:42

கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் பெய்த தொடர் கனமழையால், பெரும்பாலான பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழை வெள்ளத்தினால் இதுவரை 32 மாவட்டங்களில் சுமார் 54.5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் மட்டும் 276 படகுகளின் உதவியுடன் 3,658 பேர் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 12 மாவட்டங்களில் 14,500 பேரை தேசிய பேரிடர் குழுவினர் மீட்டுள்ளனர். மேலும் 12 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் செய்திகள்
கருமுட்டை விவகாரம்: தற்கொலைக்கு முயன்ற சிறுமிக்கு மருத்துவர்கள் கவுன்சிலிங்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மேலும் 4 ஈழத்தமிழர்கள் தனுஷ்கோடியில் தஞ்சம்..!!
சென்னையில் அமமுக நிர்வாகிகளுடன் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆலோசனை..!!
தமிழகத்தில் சுவைதாளித்த பயிர்களுக்கு மரபணு வங்கி அமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு..!!
மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது ராணிப்பேட்டை மாவட்டம்: முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது ஆபத்தானது: ஐகோர்ட் கிளை கருத்து
ராணிப்பேட்டையில் ரூ.400 கோடியில் மெகா காலணி உற்பத்தி பூங்கா அமைக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
அரசுப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்ந்து நடைபெறும்: பள்ளிக்கல்வித்துறை தகவல்
ராணிப்பேட்டையில் ரூ.22.19 கோடியில் 5 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
மதுரை அருகே மனைவியை கொலை செய்த கணவர் காவல்நிலையத்தில் சரண்
ஜூலை 11ல் நடக்கும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரும் மனுவை விசாரிக்க முடியாது: சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
ஆந்திராவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: முதல்வர் ஜெகன் அறிவிப்பு
சென்னை முகப்பேர் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: பள்ளி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்..!!
புதுச்சேரி முத்தியால்பேட்டை அருகே பாலியல் வழக்கில் தேடப்பட்டவர் தூக்கிட்டு தற்கொலை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!