பதவி வெறியில் நடந்தது பொதுக்குழு அல்ல; அரைமணி நேரத்தில் நடந்து முடிந்த ஓரங்க நாடகம்: வைத்திலிங்கம் ஆவேசம்
2022-06-23@ 15:35:03

சென்னை: பதவி வெறியில் நடந்தது பொதுக்குழு அல்ல; அரைமணி நேரத்தில் நடந்து முடிந்த ஓரங்க நாடகம் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்திருக்கிறார். கூட்டுத் தலைமைக்கு ஒப்புக் கொண்டால் சமாதானத்திற்கு தயார் எனவும் வைத்திலிங்கம் கூறியுள்ளார். இன்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் எனவும் கூறினார்.
மேலும் செய்திகள்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
பெரம்பலூர், அரியலூர் மாவட்ட எல்லைப் பகுதியில் பயங்கர சத்தம் கேட்டதால் அப்பகுதி மக்கள் அச்சம்..!!
நாடு முழுவதும் ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் உற்பத்திக்கு தடை: ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவு
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கும் திட்டமில்லை: மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
ஆட்டோவில் கஞ்சா கடத்தல்: ஒடிசாவை சேர்ந்த 4 பேர் கைது
ஏக்நாத் ஷிண்டே சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மும்பை வருகின்றனர்..!!
அதிமுக பொதுக்குழு: எடப்பாடிக்கு எதிராக ஐகோர்ட்டில் அவமதிப்பு வழக்கு
கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்
திருவள்ளூரில் தொழிற்பூங்கா அமைக்க அனுமதி மறுப்பு!: தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு..!!
வேளாண் திருத்தச் சட்டம்: கட்சித் தலைவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை ரத்து செய்தது ஐகோர்ட்
சென்னை காசிமேடு அருகே மீன்பிடிக்கச் சென்றபோது கடலில் மாயமான 4 மீனவர்கள் மீட்பு..!!
பத்திரிகையாளர் முகமது ஜுபைர் கைதுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கண்டனம்
ஜூலை 11ல் நடைபெறும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி மீண்டும் நீதிமன்றத்தை நாட பன்னீர்செல்வம் தரப்பு முடிவு..!!
செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணி வீரர்களுக்கான பயிற்சி முகாம் ஜூலை 10ல் தொடக்கம்..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!