வேலஞ்சேரி கிராமத்தில் அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம்: எஸ்.சந்திரன் எம்எல்ஏ திறந்து வைத்தார்
2022-06-21@ 00:12:22

திருத்தணி: வேலஞ்சேரியில் உள்ள அரசு பள்ளிக்கு புதிய கட்டிடத்தை எஸ்.சந்திரன் எம்எல்ஏ திறந்து வைத்தார்.திருத்தணி அடுத்த வேலஞ்சேரியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் அறிவியல் ஆய்வகம், நூலகம் மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்டவை கட்டப்பட்டது. இந்நிலையில், இந்த கட்டிடத்தை திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் நேற்று திறந்துவைத்தார்.
இதில் மாவட்ட கல்வி அலுவலர் ஜி.அருள்அரசு தலைமை வகித்தார். முன்னதாக பள்ளியின் தலைமையாசிரியர் பூமிநாதன் வரவேற்றார்.இந்நிகழ்ச்சியில் திருத்தணி ஒன்றிய செயலாளர் ஆர்த்தி ரவி, வேலஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் பார்கவி துக்காராம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகள்
உலகில் முதலில் எழுத்தறிவு பெற்றது தமிழ் சமூகம் தான்' விரகனூர் கல்லூரியில் மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் பேச்சு
பொள்ளாச்சி வழியாக பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ‘ரிப்ளெக்டர் ஸ்டிக்கர்’: வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வழங்கல்
ஆபத்தை உணராமல் ஆழியார் அணை, ஆற்றுப்பகுதியில் குளிக்கும் சுற்றுலா பயணிகள்: கண்காணித்து தடுக்க கோரிக்கை
குளித்தலை கடம்பன் துறையில் தைப்பூச திருவிழா: பட்டு போன மரத்தை அகற்றி சாலை சீரமைப்பு
மாயனூர் காவிரி கதவணை ரூ.185 கோடியில் புனரமைக்கும் பணி மீண்டும் துவங்கியது: குடிநீருக்காக 20 மதகுகளில் தண்ணீர் திறப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் 30 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்: அரசு உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!