SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கார்த்திக் கோபிநாத் மீது இந்து அறநிலையத்துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

2022-06-17@ 12:04:58

சென்னை: சிறுவாச்சூர் பெரியசாமி மலைக்கோயில் பெயரில் நிதி வசூல் செய்த கார்த்திக் கோபிநாத் மீது இந்து அறநிலையத்துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். மலைக்கோயிலை தொன்மை மாறாதவாறு ஓராண்டுக்குள் புரணமைத்து, அறநிலையத்துறை நிர்வாகமே குடமுழுக்கு நடத்தும் என கூறினார்.  

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

  • baaagh11

    பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!

  • somaliya-dead-2

    சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

  • aus-fish-21

    ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்