அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி
2022-06-03@ 01:05:22

ஓக்லஹோமா, : அமெரிக்காவில் ஓக்லஹோமாவில் உள்ள மருத்துவமனை வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலியாகினர்.அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த வாரம் டெக்சாசில் உள்ள ராப் தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 19 குழந்தைகள், 2 ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர். அதற்கு இரு வாரங்களுக்கு முன்பு, டெக்சாசில் உள்ள பப்பல்லோ பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 10 கருப்பின மக்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில், ஓக்லஹோமாமாகாணம், துல்சா நகரில் உள்ள புனித பிரான்சிஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள நடாலி கட்டிடத்தில் நேற்று புகுந்த மர்மநபர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் 4 பேர் பலியாகினர். துப்பாக்கிச்சூடு நடத்தியவரும் தன்னைத்தானே சுட்டு கொண்டு இறந்தார், இந்த தாக்குதலில் மேலும் பலர் காயமடைந்து உள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
மசூதி குண்டுவெடிப்பில் 100 பேர் பலி: இந்தியாவில் கூட இப்படி நடப்பதில்லை! பாகிஸ்தான் அமைச்சர் வேதனை
கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் ஊழியர்களுக்கு போனஸை வாரி வழங்கிய சீன நிறுவனம்
அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் கடும் உறைபனி: வெள்ளியை உருக்கி ஊற்றியது போல காட்சியளிக்கும் மரங்கள்
ஊழியர்களுக்கு கோடிகளில் போனஸ் வழங்கிய சீன நிறுவனம்: லாபம் பெருகியதை அடுத்து ரொக்கமாகவே போனஸ்
பாலியல் வழக்கில் சிக்கிய நேபாள முன்னாள் கிரிக்கெட் கேப்டன்: மீது விதித்த தடையை நீக்க முடிவு
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67.51 கோடியாக அதிகரிப்பு
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!