திருமழிசை பேரூராட்சி நிலைக்குழு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு
2022-05-29@ 03:04:10

திருவள்ளூர்: திருமழிசை பேரூராட்சியில் தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகளை திமுக கைப்பற்றியது. பேரூராட்சி தலைவராக வடிவேலுவும், துணைத்தலைவராக மகாதேவனும் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டனர்.நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த தேர்தலை தேர்தல் அலுவலர் சேகர், உதவி தேர்தல் அலுவலர் ரவி ஆகியோர் நடத்தினர்.
இதில் சுயேச்சை வேட்பாளர் லதா நியமன குழு உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் வரி விதிப்பு மேல் முறையீட்டு குழு உறுப்பினர்கள் தேர்வும் நடைபெற்றது. அதன்படி திமுகவை சேர்ந்த விஜயலட்சுமி வேலு, அதிமுகவை சேர்ந்த வேணுகோபால், பிரியா சுரேஷ்குமார், ஜெயசுதா வேணுகோபால் ஆகிய 3 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலர் வழங்கினார்.
மேலும் செய்திகள்
விளையாட்டு போட்டிகளோடு திறனாய்வு பணிகளையும் மேற்கொள்ள உத்தரவு பணிச்சுமையால் திண்டாடும் உடற்கல்வி ஆசிரியர்கள்: காலியிடங்கள் நிரப்பப்படுமா?
திருச்செந்தூர் கோயிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் நாளை துவங்குகிறது: 26ம் தேதி தேரோட்டம்
சீர்காழியில் பாரம்பரிய நெல் திருவிழா: 150 வகை நெல்ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன
ஊரக வளர்ச்சித்துறை பட்டியல் தயாரிப்பு: 99 ஓவர்சியர்களுக்கு இளநிலை பொறியாளர் பதவி
எடப்பாடி பழனிசாமியின் நண்பர் இளங்கோவனிடம் விசாரிக்க விஜிலென்ஸ் போலீசார் முடிவு: வெளிநாட்டில் முதலீடு மற்றும் ஹார்டு டிஸ்க் ஆய்வு முடிந்தது
தூத்துக்குடி துறைமுகத்தில் ஹைட்ரஜன் பூங்கா
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!