சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கலைஞர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு
2022-05-28@ 17:48:25

சென்னை: சென்னையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கலைஞரின் முழு உருவச்சிலை திறக்கப்பட்டது. கலைஞரின் முழு உருவச்சிலையை குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். முதலமைச்சராக 5 முறை பதவி வகித்த கலைஞருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முழு உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. 16 அடி உயரமுள்ள வெண்கல சிலையின் கீழ் அமைந்துள்ள 14 அடி உயர பீடத்தில், கலைஞரின் 5 கட்டளைகள் பொறிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
11ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைமுறை தொடரும்: அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
நாட்டுப்பற்று, ராணுவத்தை அரசியலாக மாற்ற நினைக்கக் கூடாது: தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பேட்டி
தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
மேட்டூர் அணை நிலவரம்: நீர்வரத்து வினாடிக்கு 65,000 கனஅடியாக குறைவு
பீகாரில் 10 லட்சம் அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்: முதல்வர் நிதிஷ்குமார் பேச்சு
சென்னை வங்கியில் 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடித்த முக்கிய குற்றவாளி முருகன் கைது
சென்னை குரோம்பேட்டை அருகே அரசு பேருந்து மோதி 12ம் வகுப்பு மாணவி பலி
சீர்காழி அருகே பெண்ணை கேலி செய்ததால் இரு தரப்பினர் இடையே மோதல்: 3 பேர் கைது..!!
சென்னை ராஜ்பவனில் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் ஆளுநர் ஆர்.என்.ரவி
அமமுகவில் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்த பொதுக்குழுவில் தீர்மானம்
பெரியார் சிலை குறித்து சர்ச்சையாக பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது
புதுச்சேரியில் மருத்துவப் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும்: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
இந்தியாவின் அடையாளங்களாக திகழும் தலைவர்களை இழிவுப்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி: சோனியாகாந்தி கண்டனம்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!