சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கு பரூக் அப்துல்லா ஆஜராக அமலாக்கத் துறை சம்மன்
2022-05-28@ 00:01:52

புதுடெல்லி: தேசிய மாநாட்டு கட்சி தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா, ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்க தலைவராக இருந்த போது ஊழல் செய்ததாக, அவர் மீது அமலாக்கத்துறை சட்ட விரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் பரூக் அப்துல்லாவுக்கு சொந்தமான ரூ.11.86 கோடி சொத்துக்கள் கடந்த 2020ம் ஆண்டில் முடக்கப்பட்டன. வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை பலமுறை பரூக் அப்துல்லாவிடம் விசாரணை நடத்தி உள்ளது. இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணைக்காக வரும் 31ம் தேதி டெல்லியில் உள்ள அலுவலகத்தில் மீண்டும் ஆஜராகும்படி அமலாக்கத் துறை நேற்று அவருக்கு புதிதாக சம்மன் அனுப்பி உள்ளது.
மேலும் செய்திகள்
வடபழனியில் பைனான்ஸ் நிறுவன ஊழியர்களை மிரட்டி ரூ.30 லட்சம் கொள்ளை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டார்
மதுரையில் அமைச்சர் கார் மீது காலணி வீச்சு: 3 பெண்களுக்கு 30 வரை சிறை
சென்னையில் செப்டம்பர் 6-ல் நடைபெற உள்ள பொன்னியின் செல்வன் திரைப்பட விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
விமானங்களில் கடத்தி வரப்பட்ட ரூ.2.11 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்: சுங்கத்துறை
திமுகவுக்கும், பாஜகவுக்கும் எந்த உறவும் கிடையாது: முதலமைச்சர் ஸ்டாலின்
திராவிட கருத்துகளை நிலைநிறுத்துவதற்காகத்தான் திமுக ஆட்சியில் உள்ளது: முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னை விமான நிலையத்தில் ரூ.30 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்
திருப்பதி கோயிலில் சிறப்பு தரிசன டிக்கெட் நாளை மறுநாள் ஆன்லைனில் வெளியீடு
மதுரை அருகே வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற 2 இளைஞர்கள் உயிரிழப்பு
கணவரால் வீட்டில் பிரச்சனை ஏற்படும் போது அவரை வெளியேற்றினால்தான் அமைதி நிலவும்: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா உத்தரவு
விழுப்புரத்தில் கல்குவாரி லாரிகளுக்கு கட்டுப்பாடு: மாவட்ட ஆட்சியர் மோகன் அறிவிப்பு
தேர்தலில் இலவசங்கள் வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் திமுக மனு
வேலூர் காட்பாடி அடுத்த சேவூர் பகுதியில் மின்கம்பி அறுந்து விழுந்ததால் ரயில் சேவை பாதிப்பு
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!