தனியார் நிறுவனம் சார்பில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கழிப்பறை
2022-05-24@ 00:04:45

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சாத்தமை கிராமத்தில் தனியார் உயிர்காக்கும் மருந்து மூலக்கூறு தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் சார்பில் கருங்குழி அடுத்த ஞானகிரீஸ்வரன்பேட்டை, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ₹3.48 லட்சத்தில் புற நோயாளிகளுக்கான சுகாதார வளாகத்தை 2021-22 சமூக பொறுப்பு நிதியின் கீழ் அமைத்து கொடுத்தது.
இதனை பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் பிரியா, மருத்துவர் பானு, தனியார் நிறுவன அதிகாரிகள் கண்ணன், சுதாகர் ராவ், சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இந்நிறுவனம், கிராமப்புற கல்வி மேம்பாடு இலவச மருத்துவ முகாம்கள், சுத்தமான, பாதுகாப்பான குடிநீர் நிலையங்களை அமைத்தல், அங்கன்வாடி நிலையங்களுக்கு இலவச காஸ் இணைப்பு வழங்குதல், ரேஷன் கடைகளுக்கு கட்டிடங்கள் அமைத்து கொடுத்தல் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்கிறது.
மேலும் செய்திகள்
இடைக்கழிநாடு பேரூராட்சியில் மழைநீர் வடிகால்வாயில் கழிவுகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஊராட்சி தலைவர்களுக்கு பயிற்சி
மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கடப்பாரையால் அடித்து கொலை செய்த கணவன் போலீசில் சரண்
கும்மிடிப்பூண்டி அருகே மாதர்பாக்கம் ஊராட்சியில் டவர் அமைக்க எதிர்ப்பு; இடத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
6 வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகளுடன் விவசாய சங்க மாநில தலைவர் கலந்துரையாடல்; நீதமன்றத்தில் வழக்கு தொடர முடிவு
அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் போதை பழக்கத்திற்கு எதிராக மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!