கந்தர்வகோட்டை யாதவர் தெருவில் மின் கம்பியில் மண்டி கிடக்கும் செடி கொடிகள்-நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை
2022-05-23@ 14:23:40

கந்தர்வகோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை யாதவர் தெருவில் இருநூறு குடும்பங்களுக்கு மேல் குடியிருந்து வருகிறார்கள்.இந்த தெருவில் உள்ள மின் கம்பத்தில் மின்விளக்கு எரிந்த வண்ணம் உள்ளது. மின் கம்பத்தை சுற்றிலும் கருவேல மரங்களும்,செடி,கொடிகளும் வளர்ந்து மின் கம்பத்தில் ஏறி மின் கம்பிகளில் மண்டி கிடக்கின்றன. தற்சமயம் ஆங்காங்கே மழை பெய்து வருவதால் யாதவர் தெருவில் உள்ள மின் பாதையில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மின்சார துறையினர் இந்த மின் மரத்தில் அருகில் உள்ள கருவேல மரங்களை வெட்டியும், புல், பூண்டுகளை அகற்றியும் இனிவருங்காலங்களில் இந்த பகுதியில் மின்தடை ஏற்படாமல் சரிசெய்து கொடுக்க வேண்டுமென இப்பகுதியை சேர்ந்த மக்கள் கேட்டு கொண்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
இடைத்தேர்தல் சோதனை கெடுபிடிகள் பணம் கொண்டு செல்லும் வியாபாரிகளுக்கு ரசீது: உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ. 1.74 லட்சம் பறிமுதல்
பனி பாதி... மேகம் மீதி.... கொடைக்கானலில் பகலிலும் கும்மிருட்டு: வாகன ஓட்டிகள் சிரமம்
தாராபுரம் அருகே மீண்டும் பரபரப்பு அமராவதி ஆற்றில் ராட்சத முதலை நடமாட்டம்
புதுச்சேரியில் பெண்கள் போலீசார் இடையே தள்ளு முள்ளு
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இருந்து திருச்செந்தூருக்கு அணிவகுத்து செல்லும் பாதயாத்திரை பக்தர்கள்: பிப்.5ம் தேதி தைப்பூச திருவிழா
கைத்திறமையால் காசாகும் கழிவுப் பொருட்கள் வெளிநாடு செல்லும் பெண் கைவினை கலைஞர்களின் தயாரிப்புகள்: நெல்லை அருகே சத்தமின்றி சாதிக்கும் மகளிர்கள்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!