திருவள்ளூர் ஒன்றிய குழு கூட்டம்
2022-05-21@ 00:42:19

திருவள்ளூர், மே 21: திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் அலுவலகத்தில் உள்ள மன்ற கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் தலைமை வகித்தார். ஒன்றிய குழு துணை தலைவர் எம்.பர்கத்துல்லா கான், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீ.காந்திமதிநாதன், ரா.வெங்கடேசன், மேலாளர் ராம் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் டி.தென்னவன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் த.எத்திராஜ், கே.விமலாகுமார், எல்.சரத்பாபு, டி.கே.பூவண்ணன், டி.சாந்தி தரணி, கே.ஆர்.வேதவல்லி சதீஷ்குமார், வ.ஹரி, தி.கிருபாவதி தியாகராஜன், ஆர்.திலீப்ராஜ், அ.நவமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் 15வது நிதிக்குழு மானியம் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பில் ஒன்றியத்திற்கு உட்பட்ட 18 ஒன்றிய குழு உறுப்பினர்களின் பகுதிகளிலும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நிறைவேற்றுவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் செய்திகள்
பாஜவின் கொட்டத்தை அடக்கும் வீரபூமி தமிழகம்; திருப்பூரில் வைகோ பேச்சு
நாடாளுமன்ற தேர்தலில் தேசிய கட்சியாக இருந்தாலும் அதிமுக தலைமையில்தான் கூட்டணி செல்லூர் ராஜூ திட்டவட்டம்
ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் தங்க நெற்றி பட்டயம் கண்டெடுப்பு; 120 ஆண்டிற்கு பின் கிடைத்த தங்கம்
செய்யூர் அருகே விளம்பூர் பகுதியில் முத்தாலம்மன், பொன்னியம்மன் கோயில்களில் ஆடி திருவிழா கோலாகலம்
வாலிபர் கைது
ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!