நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த ஸ்ரீநகர் காவல் நிலையம்: போலீசார் விசாரணை
2022-05-20@ 14:32:44

ஸ்ரீநகர்: கோதிபாக் காவல் நிலையத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஸ்ரீநகரின் ரெசிடென்சி சாலையில் கோதிபாக் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த காவல் நிலைய வளாகத்தில் ஏராளமான போலீஸ் அலுவலகங்கள் உள்ளன. குறிப்பாக எஸ்பி, டிஎஸ்பி, கோதிபாக் காவல் நிலையம் ஆகியன உள்ளன.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு கோதிபாக் காவல் நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதனால் காவல் நிலையம் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. தீ விபத்திற்கான காரணங்கள் தெரியவில்லை. தகவலறிந்த தீயணைப்பு மீட்புக் குழுவினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை மேலும் பரவாமல் கட்டுக் கொண்டு வந்தனர். தீவிரவாதிகளின் சதி வேலையா? அல்லது வேறு காரணங்களா என்பது குறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
வங்கதேசம் வழியாக வட கிழக்கு மாநிலங்களுக்கு சரக்கு கப்பல் போக்குவரத்து: சோதனை வெற்றி
150 பாரம்பரிய இடங்களில் நிரந்தரமாக தேசியக் கொடி: தொல்லியல் துறை அறிவிப்பு
நீட், புதிய கல்வி கொள்கை, மின்சாரம் காவிரி, மேகதாது பிரச்னை பற்றி மீண்டும் பிரதமரிடம் பேசுவேன்: டெல்லியில் முதல்வர் ஸ்டாலின் பேட்டி
பாஜ நாடாளுமன்ற குழுவில் அதிரடி மாற்றம் நிதின் கட்கரி, சவுகான் திடீர் நீக்கம்: எடியூரப்பா உட்பட 6 பேர் சேர்ப்பு
நியூயார்க்கில் இந்திய வம்சாவளி எழுத்தாளர் மீது தாக்குதல்; சல்மான் ருஷ்டி விவகாரத்தில் பாஜக மவுனம் காப்பது ஏன்? ராஜீவ் காந்தி, வாஜ்பாய், மோடி காலத்தில் நடந்த பரபரப்பு தகவல்
ஜம்மு காஷ்மீர் தலைவராக நியமிக்கப்பட்ட காங். மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ராஜினாமா; மாநில அரசியலுக்கு தள்ளியதால் அதிருப்தி
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...
பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!