வியாசர்பாடி அருகே ஓடும் ரயிலில் செல்போன் பறிப்பை தடுக்க முயன்ற மாணவன் கீழே விழுந்து பலி..!!
2022-05-20@ 14:28:08

சென்னை: அரக்கோணம் அருகே செல்போன் பறிப்பை தடுக்க முயன்ற போது ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்த கல்லூரி மாணவர் உயிரிழந்தார். வியாசர்பாடி - பெரம்பூர் இடையே ஓடும் ரயிலில் இருந்து கல்லூரி மாணவர் கார்த்திக் கீழே விழுந்துள்ளார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். போலீஸ் விசாரணையில், ஓடும் ரயிலில் கதவோரம் நின்றிருந்த போது, 2 பேர் செல்போனை பறிக்க முயன்றதும், அப்போது கீழே விழுந்து மாணவன் படுகாயம் அடைந்ததும் தெரியவந்துள்ளது. மாணவர் இறப்பதால் ஆழ்ந்து துக்கத்தில் உள்ள உறவினர்கள், இது போன்று மற்றொரு இழப்பு ஏற்படாமல் இருக்க, செல்போன் வழிப்பறியை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் செய்திகள்
முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு சுய தொழில் தொடங்க கடனுதவி; கலெக்டர் ஆர்த்தி தகவல்
தலித் கிறிஸ்தவர்கள் எஸ்சி பட்டியலில் சேர்க்க வேண்டும்
காஞ்சிபுரம் போக்குவரத்து மண்டலத்தில் முக்கிய வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும்; பொதுமக்கள் வலியுறுத்தல்
சர்வதேச செஸ் போட்டிக்காக அமைக்கப்பட்ட தற்காலிக டேபிள், அரங்குகள் பிரிக்கும் பணி தீவிரம்
மின் கட்டண உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரத்தில் மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்பால் கழிவுநீர் குட்டையான ரங்கசாமி குளம் சீரமைக்க பொதுக்கள் கோரிக்கை
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!