இந்திய விமானப்படையில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு
2022-05-20@ 01:39:22

செங்கல்பட்டு: இந்திய விமானப்படையில் சேர விரும்புபவர்களுக்கான இணையவழி பதிவு செய்ய உள்ளதாக செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. இந்திய விமானப்படையில் சேரவிரும்பும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தாம்பரம், இந்திய விமானப்படை தேர்வு மையத்தில் இந்திய விமானப்படை ஆள் சேர்ப்பு தேர்வுகளுக்கான பதிவு செய்தல் Google Form Link மூலம் பெறப்பட்டுள்ளது. (Google Form Link - http://surl.li/bzfav) இதற்கான கல்வித்தகுதி SSLC, HSC தேர்வில் 50% சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 17 முதல் 21 வரை. தகுதியுயவர்கள் இந்திய விமானப்படையில் இணைய விருப்பமுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் பெருமளவில் இந்த இணைப்பில் தங்களது விருப்பத்தை பதிவு செய்து பயன் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு சுய தொழில் தொடங்க கடனுதவி; கலெக்டர் ஆர்த்தி தகவல்
தலித் கிறிஸ்தவர்கள் எஸ்சி பட்டியலில் சேர்க்க வேண்டும்
காஞ்சிபுரம் போக்குவரத்து மண்டலத்தில் முக்கிய வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும்; பொதுமக்கள் வலியுறுத்தல்
சர்வதேச செஸ் போட்டிக்காக அமைக்கப்பட்ட தற்காலிக டேபிள், அரங்குகள் பிரிக்கும் பணி தீவிரம்
மின் கட்டண உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரத்தில் மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்பால் கழிவுநீர் குட்டையான ரங்கசாமி குளம் சீரமைக்க பொதுக்கள் கோரிக்கை
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!