தாய்லாந்து ஓபன் பேட்மின்டன்: காலிறுதிக்கு முன்னேறினார் சிந்து
2022-05-20@ 01:07:27

பாங்காக்: தாய்லாந்து ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட, இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தகுதி பெற்றார். 2வது சுற்றில் தென் கொரியாவின் சிம் யூ ஜின்னுடன் நேற்று மோதிய சிந்து 21-16, 21-13 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். இப்போட்டி 37 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. அடுத்து காலிறுதியில் ஜப்பான் நட்சத்திரம் அகானே யாமகுச்சியின் சவாலை சிந்து சந்திக்கிறார். இந்த தொடரில் களமிறங்கிய சக இந்திய வீரர், வீராங்கனைகள் ஏமாற்றத்துடன் வெளியேறிய நிலையில், சிந்து மட்டுமே பதக்க நம்பிக்கையை தக்கவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
டொரன்டோ ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் சானியா இணை: ஜெசிகா, சிமோனா முன்னேற்றம்
சில்லி பாய்ன்ட்...
வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி நியூசிலாந்து தொடர் வெற்றி
இந்தியாவை எதிர்கொள்ள தயார்: ஜிம்பாப்வே பயிற்சியாளர் டேவிட் சிறப்பு பேட்டி
உலகின் நெம்பர் ஒன் வீராங்கனை; ஸ்வியாடெக்கை விரட்டும் தோல்வி: மிரட்டிய ஹடாத் மியா
சர்வதேச கேரம் போட்டி: எல்லா தங்கங்களையும் வென்ற தமிழக வீரர்கள்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!