16 நகராட்சி ஆணையர்கள் இட மாற்றம்
2022-05-20@ 00:25:07

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணகிரி ஆணையர் முருகேசன், திருவண்ணாமலைக்கும், திருவண்ணாமலை ஆணையர் பார்த்த சாரதி ராஜபாளையத்துக்கும், அங்கு பணிபுரிந்த சுந்தரம்பாள் கிருஷ்ணகிரிக்கும், வால்பாறை ஆணையர் சுரேஷ்குமார், திருவாரூக்கும், மயிலாடுதுறை ஆணையர் பாலு, வால்பாறைக்கும், திருவள்ளூர் ஆணையர் ரவிச்சந்திரன் சங்கரன்கோவிலுக்கும், காத்திருப்பு பட்டியலில் இருந்த சாந்தி, தேவகோட்டைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும், செங்கல்பட்டு ஆணையர் ராஜலட்சுமி, திருவள்ளூருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆணையர் மல்லிகா செங்கல்பட்டுக்கும், குளச்சல் ஆணையர் ராஜமாணிக்கம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கும், தேவகோட்டை ஆணையர் அசோக்குமார் அருப்புக்கோட்ைடக்கும், அங்கு பணிபுரிந்த பாஸ்கரன் சிவகங்கைக்கும், திருநின்றவூர் ஆணையர் கணேசன், சின்னமனூருக்கும், கூடலூர் ஆணையர் ராஜேஸ்வரன் அம்பாசமுத்திரதுக்கும், பெரம்பலூர் ஆணையர் குமரி மன்னன் வாலாஜாபேட்டைக்கும், அம்பாசமுத்திரம் ஆணையர் பார்கவி பெரம்பலூருக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
சென்னையில் களை கட்டுகிறது உணவுத் திருவிழா: இறுதிநாள் என்பதால் பொதுமக்கள் படையெடுப்பு
சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள்
கரும்பு விவசாயிகளுக்கு ரூ.252 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு!
அரும்பாக்கம் வங்கியில் 32 கிலோ தங்கம் கொள்ளை: மேலாளர் உள்ளிட்ட 20 நபர்களிடம் விடிய, விடிய போலீசார் விசாரணை
அகில இந்திய வானொலியின் முன்னாள் செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசுவாமி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
முதல்வருக்கு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் நன்றி: அர்ச்சகர் சட்டம் நிறைவேற்றி ஓராண்டு நிறைவு
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!