மீண்டும் தெலுங்கு படம் இயக்கும் சமுத்திரகனி
2022-05-17@ 01:02:17

சென்னை: இயக்குனராக அறிமுமான சமுத்திரகனி பார்த்தாலே பரவசம், நிறைஞ்ச மனசு, நாடோடிகள் உள்ளிட்ட சில படங்களை இயக்கினார். சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் நடிகரான அவர், தற்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் அவர் இயக்கிய நாடோடிகள், நிமிர்ந்து நில் படங்களை தெலுங்கிலும் இயக்கினார். தற்போது 7 வருட இடைவெளிக்கு பிறகு தெலுங்கு படம் ஒன்றை இயக்குகிறார். இதில் பவன் கல்யாண் நடிக்கிறார். இது சமுத்திரகனி கடைசியாக இயக்கிய வினோதய சித்தம் என்ற தமிழ் படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது. ‘‘நான் பவன் கல்யாணின் ரசிகன் என்பதால் அதை மனதில் வைத்து அவர் நடிக்கும் படத்தை இயக்குவேன்” என்று சமுத்திரகனி கூறியிருக்கிறார்.
Tags:
Again the Telugu film will be directed by Samuthirakani மீண்டும் தெலுங்கு படம் இயக்கும் சமுத்திரகனிமேலும் செய்திகள்
எஸ்.எஸ்.எல்.வி.டி1 ராக்கெட் ஏவிய 2 செயற்கைக்கோள்களும் செயலிழப்பு இஸ்ரோ அறிவிப்பு
ரிசர்வ் வங்கி அங்கீகரித்த வங்கிகள், நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டும் பொதுமக்களுக்கு டிஜிபி அறிவுறுத்தல்
அனைத்து குடும்பங்களுக்கும் குடும்ப சுகாதர அட்டை
கலைஞரின் 4ம் ஆண்டு நினைவு நாள் டெல்லியில் அனைத்து கட்சியினர் மரியாதை
வரும் 13 முதல் 15ம் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும்; எல்.முருகன் வேண்டுகோள்
மாநகர பஸ்களில் பொருத்த வெளிநாடுகளில் இருந்து சிசிடிவி கேமரா வாங்க திட்டம்; போக்குவரத்துறை உயரதிகாரி தகவல்
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!