அருணாச்சல் எல்லையில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துகிறது சீனா: ராணுவ தளபதி தகவல்
2022-05-17@ 00:14:36

கவுகாத்தி: கிழக்கு லாடக் எல்லை பிரச்சனைக்கு பிறகு இந்தியா, சீனா இடையே சுமுகமான நட்புறவு நிலவுவதில்லை. அவ்வபோது, இந்தியாவையொட்டிய சர்வதேச எல்லைப் பகுதிகளில் அத்துமீறுவதை சீனா வழக்கமாக கொண்டுள்ளது.
இந்நிலையில், கிழக்கு ராணுவத் தளபதி ஜெனரல் ஆர் பி கலிதா கூறுகையில், ‘‘திபெத் பகுதியில் உள்ள உண்மையான எல்லைக் கட்டுப்பாடு கோட்டு அருகே சீனா ஏராளமான உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. சாலை அமைத்தல், ரயில் மற்றும் விமானங்கள் வந்து செல்வதற்கான வழித்தடங்களை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டுள்ளது. அதனையொட்டிய பகுதிகளில் கிராமங்களை கட்டி உள்ளது. சீனாவின் இந்த அத்துமீறல் நடவடிக்கைகளை இந்தியா உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. எதையும் கையாளும் தயார்நிலையில் இந்திய ராணுவம் இருக்கிறது,” என்று கூறினார்.
Tags:
Arunachal Pradesh Border Infrastructure China Army Commander அருணாச்சல் எல்லை உள்கட்டமைப்பு சீனா ராணுவ தளபதிமேலும் செய்திகள்
எஸ்.எஸ்.எல்.வி டி1 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட 2 செயற்கைக்கோள்களும் செயலிழந்து விட்டதாக இஸ்ரோ அறிவிப்பு
குற்றாலம் சாரல் திருவிழா: அரிய வகை மலர், பழங்கள், காய்கறிகளுடன் கண்காட்சி
பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் நிர்வாக கவுன்சில் கூட்டம்: மாநில முதல்வர்கள் பங்கேற்பு
அமெரிக்கா காதலரை மணந்த ஆந்திர பெண்: திருப்பதியில் இந்துமுறைப்படி திருமணம்
சட்டவிரோத துப்பாக்கி வழக்கு உ.பி பாஜக அமைச்சர் குற்றவாளி: கான்பூர் நீதிமன்றம் அதிரடி
மயக்க மருந்து கொடுத்து இளம்பெண்களிடம் உல்லாசம்: போலி தங்க வியாபாரி கைது
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!