அரசு போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தம் குறித்து போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை
2022-05-12@ 11:42:49

சென்னை: அரசு போக்குவரத்து ஊழியர்களின் 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் குறித்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது. சென்னை குரோம்பேட்டையில் போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஏற்கெனவே 2 ஆண்டுகள் கால தாமதமான நிலையில் இன்றைய பேச்சில் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட வாய்ப்புள்ளது.
மேலும் செய்திகள்
கொரோனாவுக்கு உலக அளவில் 6,458,397 பேர் பலி
வடபழனியில் பைனான்ஸ் நிறுவன ஊழியர்களை மிரட்டி ரூ.30 லட்சம் கொள்ளை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டார்
மதுரையில் அமைச்சர் கார் மீது காலணி வீச்சு: 3 பெண்களுக்கு 30 வரை சிறை
சென்னையில் செப்டம்பர் 6-ல் நடைபெற உள்ள பொன்னியின் செல்வன் திரைப்பட விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
விமானங்களில் கடத்தி வரப்பட்ட ரூ.2.11 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்: சுங்கத்துறை
திமுகவுக்கும், பாஜகவுக்கும் எந்த உறவும் கிடையாது: முதலமைச்சர் ஸ்டாலின்
திராவிட கருத்துகளை நிலைநிறுத்துவதற்காகத்தான் திமுக ஆட்சியில் உள்ளது: முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னை விமான நிலையத்தில் ரூ.30 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்
திருப்பதி கோயிலில் சிறப்பு தரிசன டிக்கெட் நாளை மறுநாள் ஆன்லைனில் வெளியீடு
மதுரை அருகே வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற 2 இளைஞர்கள் உயிரிழப்பு
கணவரால் வீட்டில் பிரச்சனை ஏற்படும் போது அவரை வெளியேற்றினால்தான் அமைதி நிலவும்: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா உத்தரவு
விழுப்புரத்தில் கல்குவாரி லாரிகளுக்கு கட்டுப்பாடு: மாவட்ட ஆட்சியர் மோகன் அறிவிப்பு
தேர்தலில் இலவசங்கள் வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் திமுக மனு
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!