ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை: சட்டசபையில் அமைச்சர் காந்தி தகவல்
2022-05-10@ 16:46:36

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது சோளிங்கர் முனிரத்தினம்(காங்கிரஸ்) பேசுகையில் “சோளிங்கர் மற்றும் பணப்பாக்கத்தில் ஜவுளிப் பூங்கா அமைக்க அரசு ஆவன செய்யுமா” என்றார். இதற்கு பதிலளித்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி பேசுகையில் “சோளிங்கர் மற்றும் பனப்பாக்கத்தில் ஜவுளிப் பூங்கா அமைப்பதற்கான நிலம் அளிக்கும் பட்சத்தில் ‘‘ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா’’ திட்டத்தின் மூலம் முதலீட்டாளர்கள் முன்வந்தால் ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் சந்தித்தபோது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜவுளி பூங்கா அமைக்க ஒன்றிய அரசு அனுமதி அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. பணப்பாக்கத்தில் ஜவுளிப் பூங்கா அமைப்பது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிச்சயம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.
மேலும் செய்திகள்
ஆக-08: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24
எஸ்.எஸ்.எல்.வி.டி1 ராக்கெட் ஏவிய 2 செயற்கைக்கோள்களும் செயலிழப்பு இஸ்ரோ அறிவிப்பு
ரிசர்வ் வங்கி அங்கீகரித்த வங்கிகள், நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டும் பொதுமக்களுக்கு டிஜிபி அறிவுறுத்தல்
அனைத்து குடும்பங்களுக்கும் குடும்ப சுகாதர அட்டை
கலைஞரின் 4ம் ஆண்டு நினைவு நாள் டெல்லியில் அனைத்து கட்சியினர் மரியாதை
வரும் 13 முதல் 15ம் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும்; எல்.முருகன் வேண்டுகோள்
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!