கொரோனா பாதிப்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
2022-05-09@ 01:06:49

புதுடெல்லி: கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நாடு முழுவதும் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த கடந்த 24 மணி நேர நிலவரப்படி கொரோனா பாதிப்பு, பலி குறித்த அறிக்கையை ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. அதில்,
* கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 3,451 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* மொத்த பாதிப்பு 4 கோடியே 31 லட்சத்து 2 ஆயிரத்து 194 ஆக அதிகரித்துள்ளது.
* கடந்த 24 மணி நேரத்தில் 40 பேர் பலியாகி உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 64 ஆக அதிகரித்துள்ளது.
* சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 20 ஆயிரத்து 635 ஆக அதிகரித்துள்ளது.
* இதுவரை 190.20 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
விமானத்தில் இருந்து இறங்கி ஓடுபாதையில் நடந்து சென்ற பயணிகள்; பேருந்து வர தாமதம்
பக்தர்கள் வருகை குறைந்தது அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்
`இந்தியாவில் குணமடையுங்கள்’மருத்துவ சுற்றுலா தகவல்தளம் ஆக.15ல் தொடங்க ஒன்றிய அரசு திட்டம்
போலீசை சிறைபிடித்த பாஜ பிரமுகர் மீது வழக்கு
இன்று பிரிவு உபசார விழா துணை ஜனாதிபதியுடன் ஜெகதீப் தன்கர் சந்திப்பு
40 கிலோ வெடிபொருளை சுமக்கும் எல்லை பாதுகாப்பில் நவீன டிரோன்கள் எச்ஏஎல் நிறுவனம் தயாரிப்பு
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!