டெல்லியில் அமைந்துள்ள இஸ்ரேல் தூதரகத்துக்கு அச்சுறுத்தல்
2022-05-08@ 14:49:20

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் செயல்படும் இஸ்ரேல் தூதரகத்தின் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்ற எச்சரிக்கையின் காரணமாக, அந்த தூதரகத்தை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உளவுத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் டெல்லியில் உள்ள இஸ்ரேலின் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகவும், அதனால் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று டெல்லி போலீசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்தாண்டு ஜனவரியில் டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்துக்கு வெளியே குறைந்த திறன் கொண்ட கையெறி குண்டுகள் வீசப்பட்டன. அதன் பிறகு இஸ்ரேல் தூதரகத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல்
ஜாமீன் நிபந்தனையை தளர்த்த கோரி ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனு
ஸ்டீல், ஜவுளி அதிபர் வீடுகளில் சோதனை ரூ.56 கோடி, 32 கிலோ தங்கம் ரூ.390 கோடி சொத்து பறிமுதல்: 13 மணி நேரம் பணத்தை எண்ணிய அதிகாரிகள்
இயல்பு வாழ்க்கை பாதிப்பு இமாச்சலில் மேகவெடிப்பு நிலச்சரிவில் 2 பெண் பலி
விமானத்தில் சிகரெட் பிடித்த பாடி பில்டர்: விசாரணைக்கு உத்தரவு
தண்ணீர் போன்ற குழம்பு வெந்தும் வேகாத ரொட்டி: உபி போலீஸ்காரர் கதறல்
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!