வங்கக்கடலில் அந்தமானில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
2022-05-08@ 07:56:26

டெல்லி: தெற்கு அந்தமான், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வங்கக்கடலில் அந்தமானில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இன்று காலை புயலாக உருவாக்கி தீவிர புயலாக உருமாறி வடமேற்கு திசையில் நகரக்கூடும் என இந்திய வானிலை மையாக கூறியுள்ளது.
மேலும் செய்திகள்
நிலநடுக்கத்தால் சிரியாவில் 8 பேர் உயிரிழப்பு
மதுராந்தகம் அருகே 35 லிட்டர் கள்ளச்சாராய கேன்கள் பறிமுதல்
வேட்பு மனு தாக்கல் செய்த செந்தில் முருகன் பெயர் இல்லை: ஓபிஎஸ் குற்றச்சாட்டு
துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 15 பேர் உயிரிழப்பு: பலர் காயம்
3-வது முறையாக இந்திய இசையமைப்பாளருக்கு கிராமிய விருது
வாடிப்பட்டி அருகே லாரி மீது பேருந்து மோதியதில் ஒருவர் பலி
டெல்டாவில் அதிக ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்வது தொடர்பாக இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!
சீருடை பணியாளர் எழுத்துத் தேர்வில் தேர்வானவர்களுக்கு இன்று உடற்தகுதி தேர்வு
சென்னை விமான நிலையத்தில் கிடந்த தேங்காயால் பரபரப்பு
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 5 நாள் ஜப்பான் பயணம்!
அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் இன்று டெல்லி பயணம்
உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 5 நீதிபதிகள் இன்று பதவி ஏற்பு!
ஏரிகளின் நீர் இருப்பு நிலவரம்
கர்நாடகாவில் ஹெலிகாப்டர் தொழிற்சாலையை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!