கரூர் பசுபதிபாளையம் உயர்மட்ட பாலத்தை சுற்றி ஆக்ரமித்துள்ள முட்செடிகளை அகற்ற வேண்டும்: மக்கள் வலியுறுத்தல்
2022-05-01@ 13:13:08

கரூர்: கரூர் பசுபதிபாளையம் பகுதியில் உள்ள உயர் மட்ட பாலத்தை சுற்றிலும் ஆக்ரமித்துள்ள சீத்த முட்செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் பசுபதிபாளையம் வழியாக அமராவதி ஆறு திருமுக்கூடலு£ர் நோக்கிச் செல்கிறது. ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.இந்நிலையில், பாலத்தை சுற்றிலும் தற்போது அதிகளவு சீத்த முட்செடிகள் வளர்ந்துள்ளன.
நிலத்தடி நீர் மட்டத்தை வெகுவாக பாதிக்கும் தன்மை இந்த செடிக்கு உள்ளது என்பதால் இதனை முற்றிலும் ஆற்றுப்பகுதியில் இருந்து அகற்ற வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பசுபதிபாளையம் உயர் மட்ட பாலத்தை சுற்றிலும் அதிகளவு வளர்ந்துள்ள சீத்த முட்செடிகளை விரைந்து அகற்ற தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள்
கோவை நகைக்கடையில் ரூ.55 லட்சம் நகை மோசடி ‘ஆன்லைன் ரம்மி’யில் இழந்த சூபர்வைசரிடம் விசாரணை
குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரைப்படி பள்ளிகளில் தொடர்ந்து தவறு செய்யும் மாணவர்களுக்கு நூதன தண்டனை; பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
கி.மு. 300 முதல் 10-ம் நூற்றாண்டு வரையிலான பல்வேறு காலகட்டங்களில் உருவானது கீழடி நகரம்; மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தகவல்
கருமுட்டை விவகாரத்தில் ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு ‘சீல்’
பலகோடி மோசடி செய்த உரிமையாளர்கள் தலைமறைவு; ஐஎப்எஸ் நிதி நிறுவன ஏஜென்ட் தற்கொலை காட்பாடி அருகே சோகம்
1.30 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு காவிரி ஆற்றில் தொடரும் வெள்ளப்பெருக்கு
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!