சொத்தவிளை கடற்கரையில் கரை ஒதுங்கிய அம்மன் சிலை
2022-04-29@ 18:53:21

சுசீந்திரம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கடற்கரை பகுதிகளில் சொத்தவிளை கடற்கரையும் ஒன்று. இந்த கடற்கரை ஓரம் நேற்று மாலை ஐந்தரை அடி உயரத்தில் பழமையான அம்மன் சிலை கரை ஒதுங்கியது. இந்த தகவல் அறிந்ததும் ராஜாக்கமங்கலம் வருவாய் ஆய்வாளர் கனக செல்வி, மதுசூதனபுரம் விஏஓ பிராகோன் ஆகியோர் விரைந்து சென்று அம்மன் கற்சிலையை மீட்டனர்.
தற்போது சிலை பறக்கை விஏஓ அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. ஆய்வுக்கு பிறகு கன்னியாகுமரியில் உள்ள அருட்காட்சியகத்தில் சிலையை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
மேலும் செய்திகள்
மகளை ஆஜர்படுத்த தந்தை ஆட்கொணர்வு மனு நீதிபதிகளுடன் வீடியோகாலில் சென்னை பெண் ஊழியர் பேச்சு: பாதுகாப்பு வழங்க போலீசுக்கு உத்தரவு
மதுரை ஆதீனத்தில் இருந்து தம்பிரான் திடீர் விலகல்: திருவாரூரில் பரபரப்பு
அதிமுக மாஜி எம்எல்ஏ வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு 8 கிலோ தங்கம், வெள்ளி, 4 சொகுசு கார் 214 சொத்து ஆவணங்கள் பறிமுதல்: கிரிப்டோகரன்சி, வெளிநாட்டு முதலீடுகளும் சிக்கியது
ராணுவவீரர் உடலுக்கு மரியாதை செய்துவிட்டு திரும்பிய அமைச்சரின் காரை வழிமறித்து செருப்பு வீசி பாஜவினர் தாக்குதல்: மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு
சிறுமி கருமுட்டை விற்பனை சேலம் மருத்துவமனைக்கு சீல்
வீட்டில் பிரார்த்தனை கூட்டத்திற்கு தடை விதித்தது சரிதான்: கலெக்டர் உத்தரவை எதிர்த்த மனு தள்ளுபடி
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!