அதிமுக நிர்வாகிகளுடன் தொடர்பு?: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்கும் குன்னூர் டி.எஸ்.பி. பணியிட மாற்றம்..!!
2022-04-28@ 10:59:43

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்கும் குன்னூர் டி.எஸ்.பி. சுரேஷ் தேனி மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. சந்திர சேகர் குன்னூர் டி.எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணை நடத்தி வரும் தனிப்படையில் டி.எஸ்.பி. சுரேஷ் இடம் பெற்றிருந்தார். அதிமுக நிர்வாகிகளுடன் தொடர்பில் இருந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகள்
வடபழனியில் பைனான்ஸ் நிறுவன ஊழியர்களை மிரட்டி ரூ.30 லட்சம் கொள்ளை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டார்
மதுரையில் அமைச்சர் கார் மீது காலணி வீச்சு: 3 பெண்களுக்கு 30 வரை சிறை
சென்னையில் செப்டம்பர் 6-ல் நடைபெற உள்ள பொன்னியின் செல்வன் திரைப்பட விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
விமானங்களில் கடத்தி வரப்பட்ட ரூ.2.11 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்: சுங்கத்துறை
திமுகவுக்கும், பாஜகவுக்கும் எந்த உறவும் கிடையாது: முதலமைச்சர் ஸ்டாலின்
திராவிட கருத்துகளை நிலைநிறுத்துவதற்காகத்தான் திமுக ஆட்சியில் உள்ளது: முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னை விமான நிலையத்தில் ரூ.30 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்
திருப்பதி கோயிலில் சிறப்பு தரிசன டிக்கெட் நாளை மறுநாள் ஆன்லைனில் வெளியீடு
மதுரை அருகே வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற 2 இளைஞர்கள் உயிரிழப்பு
கணவரால் வீட்டில் பிரச்சனை ஏற்படும் போது அவரை வெளியேற்றினால்தான் அமைதி நிலவும்: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா உத்தரவு
விழுப்புரத்தில் கல்குவாரி லாரிகளுக்கு கட்டுப்பாடு: மாவட்ட ஆட்சியர் மோகன் அறிவிப்பு
தேர்தலில் இலவசங்கள் வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் திமுக மனு
வேலூர் காட்பாடி அடுத்த சேவூர் பகுதியில் மின்கம்பி அறுந்து விழுந்ததால் ரயில் சேவை பாதிப்பு
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!