இந்திய விமானப்படை சார்பில் இலவச மருத்துவ முகாம்
2022-04-21@ 00:51:08

ஆவடி: ஆவடியில் உள்ள இந்திய விமானப்படை சார்பில் இலவச மருத்துவ முகாம் ஆவடி அடுத்த மோரை, ஜெ.ஜெ.நகரில் நேற்று நடைபெற்றது. இந்திய விமானப்படையின் ஏர்கமாண்டர் சிவகுமார் தொடங்கிவைத்தார். முகாமில் ஏழை எளிய பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, கண், பல் பரிசோதனை, பொது மருத்துவம் உள்ளிட்டவை நடைபெற்றது. இதில் 300க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்தனர். விமானப்படை மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நிகழ்வில் இந்திய விமானப்படை குரூப் கேப்டன் பொற்செழியன், மோரை ஊராட்சி தலைவர் திவாகரன் உள்பட விமானப்படை அதிகாரிகள், ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
12 அடி அகலம், 32 அடி நீள தேசிய கொடி உருவாக்கி மழலையர் பள்ளி குழந்தைகள் சாதனை
விடுதியில் பிளஸ் 2 மாணவன் தற்கொலை சிபிசிஐடி விசாரணைக்கு வழக்கு மாற்றம்: ஊத்தங்கரையில் போலீஸ் குவிப்பு
திருத்தணி அருகே வீடுகள் இடிப்பை கண்டித்து பொது மக்கள் மறியல்: வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ சமரசம்
உத்திரமேரூரில் ரூ.21 லட்சம் மதிப்பில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம்; சுந்தர் எம்எல்ஏ திறந்து வைத்தார்
அடிப்படை வசதிகளை செய்து தர கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து மக்கள் மறியல்; கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு
இலவச கால்நடை மருத்துவமுகாம்
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!