திருவான்மியூர், சோழிங்கநல்லூர், மாதவரத்தில் ரூ.105.50 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும்.: அமைச்சர் முத்துசாமி
2022-04-20@ 14:48:11

திருவான்மியூர், சோழிங்கநல்லூர், மாதவரத்தில் ரூ.105.50 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும்.: அமைச்சர் முத்துசாமி
சென்னை: திருவான்மியூர், சோழிங்கநல்லூர், மாதவரத்தில் ரூ.105.50 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் என்று அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார். சென்னையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய போக்குவரத்து வழித்தடங்களை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளுக்கு தள பரப்பு குறியீடு அதிகரிக்கப்படும். மேலும் செங்கல்பட்டு, திருவள்ளூரில் புதிய பேருந்து முனையன்கள் கட்டப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
அமைச்சர் வாகனத்தில் பாஜகவினர் செருப்பு வீசியது அரசியல் நாகரிகமற்ற செயல்: சீமான் பேட்டி
காரின் முன்பக்க டயர் வெடித்து விபத்து:தாய், மகன் உயிரிழப்பு
எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 41 பேர் உயிரிழப்பு: 14 பேர் காயம்
வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது: வங்கி நிர்வாகம் அறிவிப்பு
பாரதமாதா நினைவாலய பூட்டை உடைத்த விவகாரம்: பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் கைது
சென்னை அரும்பாக்கத்தில் ஃபெடரல் வங்கி கொள்ளைச் சம்பவம்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு
கரும்பு விவசாயிகளுக்கான நியாமான மற்றும் ஆதாய விலை ரூ.252 கோடி: தமிழக அரசு ஆணை
ராமேஸ்வரம் தீவில் பிஜேபி காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளால் பரபரப்பு
தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு:வானிலை ஆய்வு மையம்
17-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்...
நிதியமைச்சர் கார் மீது காலனி வீசப்பட்ட சம்பவம் நடந்திருக்க கூடாது: அண்ணாமலை பேட்டி
அகில இந்திய வானொலியின் முன்னாள் செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசுவாமி மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
பாப்பரப்பட்டியில் பாரதமாதா கோயில் பூட்டை உடைத்து உள்ள நுழைந்த வழக்கு: பாஜகவினர் 5 பேர் கைது
தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக திருவாரூர் மாவட்ட பாஜக செயலாளர் பாஸ்கர் கைது
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!