கந்தர்வகோட்டையில் கோளரங்கம்?: அமைச்சர் பொன்முடி பதில்
2022-04-20@ 14:25:27

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி, நேரத்தின்போது கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னதுரை (சிபிஎம்) பேசுகையில், ‘’கந்தவர்கோட்டை தொகுதியில் கோளரங்கம் அமைக்கப்படுமா? என்றார். இதற்கு பதில் அளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது: தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, வேலூர் மற்றும் கோவையில் 4 கோளரங்கங்கள் உள்ளன.
புதிதாக ஒரு கோளரங்கம் உருவாக்க வேண்டும் என்றால் 5 ஏக்கர் நிலமும் ரூ.15 கோடி நிதியும் தேவை. திருச்சியில் அண்ணா அறிவியல் மையம் உள்ளதால் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தொகுதியில் புதிதாக கோளரங்கம் அமைக்க வாய்ப்பு இல்லை. வரும்காலங்களில் நிதிநிலைக்கேற்ப புதிய கோளரங்கங்களை உருவாக்குவது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
மேலும் செய்திகள்
சென்னை-கோவை இடையே வந்தே பாரத் ரயில்: பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்
வாணியம்பாடியில் நெரிசலில் சிக்கி இறந்த 4 பெண்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் 8 ஏக்கரில் நவீன பூங்கா அமைக்கப்படும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி
டெல்டா மாவட்ட பயிர் சேதங்களை ஆய்வு செய்ய 2 அமைச்சர்கள் அனுப்பிவைக்கப்படுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னையில் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட சுமார் ரூ.19.29 கோடி தங்க நகைகள், 2.70 கோடி ரொக்கம் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு
சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 7 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது: நடப்பாண்டில் இதுவரை 32 குற்றவாளிகள் கைது
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!